பொற்கோயில்: செய்தி

மே 8 அன்று பொற்கோவிலுக்கு குறிவைத்த பாகிஸ்தானின் தாக்குதலை முறியடித்த இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு

ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த ஒன்பது பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலை பாகிஸ்தான் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் குறிவைத்தது.

பொற்கோவிலில் சுக்பீர் சிங் பாதல் மீது முன்னாள் பயங்கரவாதி துப்பாக்கி சூடு

பஞ்சாபின் அமிர்தசரஸில் உள்ள பொற்கோயில் வாசலில் சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதல் மீது பாபர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) முன்னாள் பயங்கரவாதி புதன்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தினான்.